Saturday, 7 November 2015

தராசில் கவிதை.



அப்பா…
என்னப்பா – எங்கேயப்பா?

காணும் பொத்தும்.

உமது மூளையை தராசிலிட்டால்
மறுதட்டில் எது?
நிறுத்தமுடியாது
மேலும் கீழும்.

சீசோ அப்- பன் சோ.

இல்லை-யப்பா
விரலால் நாக்கைப் பொத்தி
முன்னால் நிற்பவனது
கண்ணையும் பொத்தும்.

தராசில் வைத்தால் ஆடவேணாமா கவிதை?

கற்சுறா



No comments:

Post a Comment

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...