அப்பா…
என்னப்பா – எங்கேயப்பா?
காணும் பொத்தும்.
உமது மூளையை தராசிலிட்டால்
மறுதட்டில் எது?
நிறுத்தமுடியாது
மேலும் கீழும்.
சீசோ அப்- பன் சோ.
இல்லை-யப்பா
விரலால் நாக்கைப்
பொத்தி
முன்னால் நிற்பவனது
கண்ணையும் பொத்தும்.
கண்ணையும் பொத்தும்.
தராசில் வைத்தால் ஆடவேணாமா கவிதை?
கற்சுறா
No comments:
Post a Comment